கனடாவிலிருந்து தாய்நாடு வந்த பெண்ணுக்கு இப்படி பிரச்சனையா? பேஸ்புக்கால் நடந்த விபரீதம்
தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் சொந்த பிரச்சனைகளை பகிர்ந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். பொதுவாக அனைவருக்கும் தனக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை நண்பர்கள் யாரிடமாவது பேசி அதற்கு நல்ல தீர்வு காண்பது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது யாருக்கும் யாரிடமும் பேச நேரமின்மை காரணமாக சமூகவலை தளங்களில் அது போன்ற விஷயங்களை கொட்டி தீர்த்து பிரச்சனையை வாங்கி கொள்கின்றனர். அதுபோன்ற நிகழ்வு நாமக்கல் மாவட்டத்தில் நடந்துள்ளது. … Continue reading கனடாவிலிருந்து தாய்நாடு வந்த பெண்ணுக்கு இப்படி பிரச்சனையா? பேஸ்புக்கால் நடந்த விபரீதம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed